RSS
Facebook
Twitter

  • loading tweets

Sunday, May 26, 2013

சிவபுராணம் (1-25)

நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்ஐவாழ்க! ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!   - 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரக்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. - 10 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன்...
  • Unordered List

  • More Text